நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில்…
Day: May 21, 2020
சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த…
சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகள் நீடித்த பழைய வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம்…
கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல்…
புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று…
பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், மக்கள் சில நேரங்களில் எச்சில் துப்பியதாகவும் ராஜினாமா செய்த செவிலியர்களில் ஒருவர் கூறினார். மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு…
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை…
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (வியாழக்கிழமை) மாலை…
தனது எட்டு வயதான பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயது தாத்தாவையும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி…
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யுவதியொருவரை, காப்பாற்ற முனைந்த நபர் நீரில் மூழ்கி மாயமானதுடன் குறித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…