தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே 1-ந்தேதியில் இருந்து கொரோனா…
Day: May 25, 2020
அமெரிக்காவில் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் கடற்கரைகளிலும், ஏரிகளிலும் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளது அதிகாரிகளை…
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுத்த போது மனம் இறங்கிய டிரைவர் பிச்சைக்காரியை திருமணம் செய்த கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம்…
தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.…
யாழ்ப்பாணம், குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு,…
சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது வது பட்டம், கடைசி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வயது முதிர்வு காரணமாக காலமானர். அவருக்கு வயது 89. யார்…
அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்”…
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, சுகாதார…
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 10 வருடங்கள் ஆகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில், 2009ஆம் ஆண்டு…
தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ,…
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும்…
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், உலகெங்கும் 3 லட்சத்து…
ஜேர்மனிய நகர் ஒன்றில் சமூக இடைவெளியைப் பேணும் நிலையில் பள்ளிவாசல்களில் போதிய இடமில்லாததால் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் மே…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 25 வயதான யுவதியொருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இந்த யுவதியின் கணவனே பல மாதங்களாக திட்டமிட்டு அந்த யுவதியை பாம்பு தீண்டி உயிரிழக்கச்…
யாழ். கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு ஏழரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த…
மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை…