மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி ஈழம் தமிழ் குழுவிற்கும் திகிலிவெட்டை குழுவிற்கும் இடையே நேற்று வியாழக்கிழமை (05) மாலை இடம் பெற்ற மோதலில்…
Day: June 5, 2020
சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் “நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த 30 வயதாகும் பெண் லெபனானிலிருந்து மீண்டும் நைஜீரியாவுக்கு வரவிரும்பவில்லை என கூறியுள்ளதாக நைஜீரிய புலம்பெயர்ந்தோருக்கான…
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞர் சிறுமியின் தந்தையார் மற்றுமு் தாயார்…
யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.…
தன்வீட்டு புற்றரையில் வந்து நின்று ஊடகவியலாளர் மாநாடு நடத்திய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மெபறிசளை விரட்டிவிட்ட வீட்டுக்காரர். சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காணொளி.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு…
தலைவி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் ரிலீஸ் குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை…
மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்தில், காணியொன்றில் மேச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை, திருடி, கொலை செய்து, உரைப் பையில் எடுத்துச் சென்றவரை, நேற்று (04) கைது…
ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்…
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலையடி வேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட…
இலங்கையில், இறுதியாக 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,797 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட…
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை – மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை…
வீடொன்றில் பணியாற்றிய 8 வயதான சிறுமி, கூட்டிலிருந்த கிளிகளை அறியாத்தனமாக சுதந்திரமாக பறக்கவிட்டதால் எஜமானியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் அரசியல்வாதிகள்…