மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி ஈழம் தமிழ் குழுவிற்கும் திகிலிவெட்டை குழுவிற்கும் இடையே நேற்று வியாழக்கிழமை (05) மாலை இடம் பெற்ற மோதலில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்துள்ளதுடன் 4 பேரை கைது
Archive


சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் “நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த 30 வயதாகும் பெண் லெபனானிலிருந்து மீண்டும் நைஜீரியாவுக்கு வரவிரும்பவில்லை என கூறியுள்ளதாக நைஜீரிய புலம்பெயர்ந்தோருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஃபேஸ்புக் மூலம் ”நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்ற விளம்பரம்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞர் சிறுமியின் தந்தையார் மற்றுமு் தாயார் உட்பட மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். “நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு

தன்வீட்டு புற்றரையில் வந்து நின்று ஊடகவியலாளர் மாநாடு நடத்திய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மெபறிசளை விரட்டிவிட்ட வீட்டுக்காரர். சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காணொளி. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும்,

தலைவி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் ரிலீஸ் குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில்

மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்தில், காணியொன்றில் மேச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை, திருடி, கொலை செய்து, உரைப் பையில் எடுத்துச் சென்றவரை, நேற்று (04) கைது செய்ததுடன், திருட்டுப்போன 3 ஆடுகளில், இறந்த நிலையில் ஒரு ஆட்டை மீட்டுள்ளதாக, மட்டக்களப்பு

ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலையடி வேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.எல்.ஏ.றஸீட் முன்னிலையில்

இலங்கையில், இறுதியாக 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,797 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 48 கொரோனா தொற்றாளர்களில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 42 கடற்படை வீரர்களும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை – மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை

வீடொன்றில் பணியாற்றிய 8 வயதான சிறுமி, கூட்டிலிருந்த கிளிகளை அறியாத்தனமாக சுதந்திரமாக பறக்கவிட்டதால் எஜமானியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் அரசியல்வாதிகள்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...