குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர்கள் அம்ரிஷ் படேல்…
Month: June 2020
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த 45,000 கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித்…
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.…
கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான…
யாழ். மிருசுவில் பகுதியில் இன்றிரவு (20) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே யாழிலிருந்து…
“போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன்…
உணவு விநியோக ஊழியர் ஒருவரிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்த நபர்கள், மனம்மாறி அப்பொருட்களை மீள ஒப்படைத்துவிட்டு, ஆறுதலும் கூறிச் சென்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கராச்சி நகரில் நடந்த…
ஆண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ரஷ்ய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகைலோவ்கா எனும் தொலைதூர கிராமத்தில் மற்றொரு நபரையும் அவர் கொலை செய்துள்ளார்…
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான தரவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பனை மர காட்டில் இன்று சனிக்கிழமை (20) காலை தீ பரவல்…
பிரசித்தி பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பக்தர்கள் குவிந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஒன்று…