Month: June 2020

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய…

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு சேவையின் புலனாய்வு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குறித்த நபருடைய சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா…

யாழில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் யாழ்ப்பாணம், முகமாலையில் இடம்பெற்றுள்ளது.…

கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், இந்த வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது… கொரோனா வைரசின்…

இந்தியாவில் நேற்று மட்டும் பல்வேறு மாநிலங்களில் 375 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 12948 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற…

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை இராணுவம் மடக்கிப் பிடித்துள்ள பரபரப்பான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இந்தப் பகுதியால் 7 இராணுவம் வழி மறித்துள்ளது.…

  உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு  சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தற்போது அம்பாறையில் பணியாற்றியவருமான அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(19) இரவு 7 மணியளவில்…

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபருக்கு மரத்தால் செய்யப்பட்ட உருவ பொம்மையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 9 பிள்ளைகளின் தந்தையான ஷிவ் மோகன், தன்னுடைய எட்டு மகன்களுக்கு திருமணம்…