யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எமது சமுதாயத்தின் எதிர்காலம் சூன்யமயமாகிவிடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி, அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட…
Month: June 2020
தம்புள்ளை – இஹல எரேவுல்ல பகுதியில் டயருடன் எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல எரேவுல்ல பகுதியின்…
தனது குழந்தையை தன்னிடமிருந்து பிரிக்க வேண்டாம் என 14 வயதான சிறுமியொருவர் கம்பஹா மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.எம் மகேந்திரராஜாவிடம் இன்று (18) வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தாயின்…
பிரான்சில் காவல்துறையினர் அத்துமீறியதும் இனத்துவேசமுடையதுமான சோதனைகளை நடாத்தவதாக மனித உரிமைகள் அவதானிப்பு மையமான Human Rights Watch குற்றம் சாட்டி உள்ளது. கறுப்பின, மற்றும் அரபு இன…
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியால் வாள் வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை மடக்கிப்பிடித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியால் 7 மோட்டார்…
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை…
சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நெட்டிசனை, நடிகை அபர்ணா நாயர் போலீஸ் மூலம் தேடிப்பிடித்து நூதன தண்டனை கொடுத்துள்ளார். தமிழில் ‘எதுவும் நடக்கும்‘…
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்வதாக கூறி போதைப்பொருள் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக…
காதலன் கண்டுக்கொள்ளாததால் விமானத்தில் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும்போது சீன பெண் ஒருவர் போதை தலைக்கேறி ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உள்ள…
இந்திய சீன எல்லையில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சர்ச்சை வாசகம் அடங்கிய பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லடாக்கின் பாங்கோங் ஏரியை ஒட்டிய பகுதியில்…
