Month: June 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன்…

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். இதனால் காயமடைந்த இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

கொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் – ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சதிக் கோட்பாட்டாளர்கள்…

என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை” 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை. உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த…

மக்கள் ரயிலில் பயணிக்கும் போது மொபைல், ஹெட்போன் அல்லது பர்ஸ் என எதையாவது தவறவிட்டுச் செல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கிலோ கணக்கில் தங்கத்தைத் தவற…

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா…

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார்…

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது)…

அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ. 8,52,61,811 அளவுக்கு பில் கொடுத்ததால் அமெரிக்க முதியவர் ஒரு நிமிடம் ஆடிவிட்டார். உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு…