“எனக்கும் ஆசை இருக்கும், கனவு இருக்கும், மத்தவங்கள விட என்னைப் போன்று இருக்கவங்களுக்குப் படிப்பு அவசியம்னு எந்த ஆசிரியருக்கும் புரியல. யாரும் சப்போர்ட் பண்ணல.” – சக்கரவர்த்தி…
Month: June 2020
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்தியப் பிரஜைகள் 06 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தச் சந்தேகநபர்கள்…
பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை கொரோனா வைரஸ் வாழும் என்ற போதிலும் அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என்று…
நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் நேற்று (09) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1859…
யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் ஒன்றினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்…
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற…
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும்…
அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க்…
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள்…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய பாராளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான…
