கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள…
Month: June 2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.66 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 7466 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறி…
தமிழ்நாட்டில் இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,149 பேர் புதிதாகப்…
நியூ ஸிலாந்தில் தற்போது கொரோனா தொற்றுடையோர் எவரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படவுள்ளன.…
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். இந்தச்…
கொரோனா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த…
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்ட…
கிளிநொச்சி பூநகரி ஏ32 வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் ஷரிப்பர் மற்றும் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (08-06-2020)…
மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீபிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள…
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்…
