யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு, 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…
Month: June 2020
சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணத்தைத் தொடர்ந்து தென்காசியில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் போலீஸ் சித்ரவதையால் நிகழ்ந்தது…
இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற உண்மை, ஆட்சியாளர்களுக்கு பலவேளைகளில் மறந்து போய் விடுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் எப்போதெல்லாம்…
ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படமாட்டாது. ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான…
திருமணம் முடிந்த அடுத்தநாளே மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். முன்னாள் நடிகையும் கடந்த ஆண்டின் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், நேற்று பீட்டர் பால் என்பவரைத்…
காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை ஆயுதப்படைக் காவலர் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சர்ச்சை தேசிய அளவில் பெரும்…
மட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. 34…
தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் கணவரின் முகநூலில் நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி…
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனைச் செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்…
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக நான்கு வழிச் சாலை…
