சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். எவ்விதமான பாரபட்மின்றி ஆட்சியை முன்னெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதில்…
Month: June 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக தேசியப்பட்டியல் நியமனத்திற்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. 1)அம்பிகாசற்குணராசா- சட்டத்தரணி, யாழ்ப்பாணம். 2)கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா- ஜனாதிபதி…
இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி,…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக தாக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும்…
நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக…
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் அரசியலை நோக்கமாகக்கொண்டு நிகழ்த்திய உரை ஒன்று தென்னிலங்கை அரசியலில் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது. கருணாவுடன் அரசியல் உறவை…
சீரியல் கில்லர் சைனைடு மோகன், இந்த பெயர் நம்மில் பலருக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. பல பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களுடன் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட பின்னர் சைனைடு…
குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர்…
இந்த நூற்றாண்டின் பேரனர்த்தமாக மனித இனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான்…
நாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில்…
