தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும்…
Month: June 2020
டிக் டாக்கில் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். “தனது நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச்…
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப…
சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக…
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முகமது சஹரான் ஹாசிம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன்…
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக…
இலங்கையில் கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு…
இந்தியாவின் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை…
கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, தொடர்பில் இன்று சி.ஐ.டி. சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம்…
பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர்…
