இங்கிலாந்தில் சந்தேக நபரை கைது செய்த முயற்சித்தபோது அந்த நபரின் கழுத்தை காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்திலும் ஜார்ஜ் பிளாய்டு கைது போன்ற சம்பவம் – சந்தேக நபரின் கழுத்தை காலால் நெரித்த போலீஸ் அமெரிக்காவின் மின்னியாபொலிஸ்
Archive


காலனித்துவ காலத்தில் மதம் மாற்றவர்களை மீண்டும் பழையபடி பௌத்தத்துக்கு வந்து சேர்க்கும் பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் நடத்தி முடித்தவர் அநகாரிக்க தர்மபால. மீண்டும் பௌத்தத்துக்கு மாறுவது மட்டுமன்றி பழைய கிறிஸ்தவ பெயர்களைக் கலைந்து பௌத்தப் பெயர்களை மீண்டும் சூட்டிக்கொள்ளும் ஒரு வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையொன்றிலுள்ள ஒரு இலட்சம் மின்க் வகை விலங்குகளை கொல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீரியைப் போலக் காணப்படும் குறித்த மின்க் வகை விலங்கு அங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே மாதத்தில்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முகக்கவசங்களை அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். அமெரிக்க மக்கள் முக்கவசம் அணிவதில் “முடிந்தவரை பலமாக” இருக்க வேண்டும் என்று மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களை அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய்

பெரும் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாடுகளையும் மிஞ்சி கொரொனா வைரஸ் கட்டுபாடு செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொற்று நோய் பரவல் தொடர்பான கண்காணிப்புச்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர்

பிரான்ஸில் நன்ற் (Nant) நகரில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த தீ, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்டதுடன்

மிச்சிகன்: அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது சிறுமிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க – ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “புங்குடுதீவு வீட்டுத்திட்டம்” இன்று (18.07.2020) இராணுவத்தளபதியால் கையளிக்கப்பட்டது. புங்குடுதீவு 1 ஆம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட பெரும்பான்மையின மாணவரே

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த தலித் சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயர் சொல்லி இழிவாகப் பேசியதோடு, கையால் மலம் அள்ள வைத்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த 15-ம் தேதி

மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ

டிப்பர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (17.07.2020) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை
அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...