சீனாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான தொற்றாளர்களில் மிக அதிகமான தொகையாகும். இது மூன்று தனித்தனி பிராந்தியங்களில் கொரோனா கொத்தணி நிலைமை கண்டறியப்பட்டுள்ளது. அவை புதிய அலை பற்றிய கொரோனா அச்சத்தைத் தூண்டின.
Archive


புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த 16 வயது பள்ளி மாணவி உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர்

எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக்

வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு, 101 வகையான உணவுகளுடன் மாமியார் விருந்தளித்து வரவேற்றது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமியார்- மருமகள் உறவு சுமூகமானதாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பமே மகிழ்ச்சியானதாக இருக்கும். வாழ்கையும் நிம்மதியாக இருக்கும். மதுரை

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இன்று (27) முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தரம் 11, 12, 13 ஆம் வகுப்பு மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகை

நாட்டில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இன்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்றும் 5 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய

போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் பகலில் வீட்டின் கூரையை பிரித்து கொள்ளை முயற்சியல் ஈடுபட்ட நாபரை ஊர் மக்கள் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குப்பிளான் தெற்குப் பகுதியில் வேலை, நபர் ஒருவர் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்ற

தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள், தலைமன்னார் பொலிஸாருக்கு உடனடியாக
அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...