Month: July 2020

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து வீழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த…

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த…

பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று…

வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா? என்று. அவர்…

பல்லம களுகெலே பிரதேசத்தில் வீடொன்றில் மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு வலுவடைந்ததால் மகனால்…

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் காரணமாக தமது திருமணம் தாமதடைவதாக கூறி இத்தாலியின் பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாலிய தலைநகர் ரோமில் கடந்த வாரம் இந்த…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஐயங்கேணிக் கிராமத்தில் வீட்டுக் கூரையை பிரித்து  உள்ளே நுழைந்த நபர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய போதும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில்…

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தலவாக்கலை – கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான…

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.…

புத்தளம்- ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில், புத்தளம் பொலிஸார் தீவிர விசார​ணைகளை முன்னெடுத்து வருகின்னறனர். மேற்படி சிறுமிக்கு அதிக இரத்தப்…