Day: August 7, 2020

மகாராஷ்டிராவில் 22 வயது வாலிபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தின் ஜவார் நகரத்தில்…

துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (வெள்ளிக்கிழமை) இன்று மாலை கேரளாவின் கோழிக்கோட்டில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச்…

தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின்…

இலங்கையில் நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறைச்சாலைக்குள் இருந்தவாறே இரண்டு பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன்…

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்கின்றார். ஞானசாரதேரரின் கட்சிக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒரு ஆசனம் கிடைத்துள்ள நிலையில் அந்த கட்சி ஞானசார தேரரை நியமித்துள்ளது.…

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குச் சற்றுக் குறைவான ஆசனங்களையே பொது ஜன பெரமுன பெற்றிருந்தாலும், அவர்களின் இலக்கான மூன்றில் இரண்டைப் பெற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமானதல்ல. ஒருவகையில் ஏற்கனவே…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்…

சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 50இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 50இலட்சத்து 32ஆயிரத்து 179பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்…

தமிழ்தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்று இந்த தேர்தல் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்…

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்…

வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விபரங்கள் ஐக்கிய மக்கள் சக்தி ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி…

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்தது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ரவி…

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும்,…

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா…

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி 112,967 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு அகில இலங்கை மக்கள்…