Day: September 5, 2020

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை…

ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொன்ற சம்பவம் பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தாயொருவர் தனது பிள்ளைகளுக்கு…

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை…

கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு  இலங்கையில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் ஆர்வம் காட்டாதன் காரணமாக தமிழர்களை நியமிப்பது சவலாக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்த…

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதிலொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2020) மாலை…

நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல்…

கனடாவில் ஏற்பட்ட வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என ரொரோற்றோ Blue Mountains தெரிவித்துள்ளனர். ஒன்டாரியாவின் Blue…

கண்டியில் கடந்தவாரம் ஏற்பட்ட நில அதிர்வுகள் இயற்கையான நிகழ்வு என புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, திகனவில் ஏற்பட்ட நடுக்கம் பூமிக்குள்…

இந்தியப் பெருங்கடலில் எண்ணெய்க் கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. குவைத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த…

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுள் தேடல் பொறியில்; செக்ஸ் எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும்…