Day: September 10, 2020

2021 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன்…

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வெளி பகுதிகளிலிருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு செல்லும் ஏனைய பெண்களையும்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு 4வது சீசனில் ஒரு சில புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும் என தெரிகிறது…

பிரான்ஸில் Marseille நகரின் 14 ஆம் வட்டாரத்தில் கடந்த 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொட்டியில் இருந்து கைக்குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. கழிவு…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அங்குள்ள துறைமுக கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம், அரசுக்குள் நிலவும், அதிருப்தியாளர்களின் உளவியல் நிலையை…

கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் மூன்று மாடி கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று 09.09.2020 புதன்கிழமை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தலவாக்கலை, கிறேட் வெஸ்டன்…

கடந்த ஆண்டில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் காதலர்களாக வெளிவந்தவர்கள் தான் கவின், லொஸ்லியா. இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44.65 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34.71 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…

நாடாளுமன்ற வீதியின், பொல்துவ பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை இனங்காணப்பட்டுள்ளது. 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச்…

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்,  நாட்டின் ஸ்திரத் தன்மையை சீர் குலைக்கும்…

  எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம்…