Day: November 4, 2020

நாட்டில் இன்றும் 443 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்…

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (04) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட்…

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜோ பிடன் 223 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 212 இடங்களிலும் வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி…

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள்…

அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக,  சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி  94 ரூபாவாகவும்…

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை)…

கொரோனா வைரஸ் பரவலில் முதலாவது அலையை இலங்கை வெற்றிகரமாக கையாண்ட போதிலும் இரண்டாம் அலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை…

நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…

நாட்டில் நேற்றைய தினம் 409 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11,744 ஆக…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து வருவதால் வெற்றி நிலவரத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படலாம். வாஷிங்டன்: அமெரிக்க…