நாட்டில் இன்றும் 443 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனைய 418 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத்
Archive

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (04) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் சுமார் ஓரு மாதத்திற்கும் அதிகமாக வீட்டில்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜோ பிடன் 223 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 212 இடங்களிலும் வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும்

அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக, சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி 94 ரூபாவாகவும் பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி – 94 ரூபாவாகவும், நாட்டரிசி -92

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப்

கொரோனா வைரஸ் பரவலில் முதலாவது அலையை இலங்கை வெற்றிகரமாக கையாண்ட போதிலும் இரண்டாம் அலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வரையில் நாடளாவிய ரீதியில் சுமார் 11 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள

நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதற்கமைவாக, முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல்

நாட்டில் நேற்றைய தினம் 409 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11,744 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 409 புதிய கொரோனா நோயாளர்களில் 401 நபர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து வருவதால் வெற்றி நிலவரத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படலாம். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிபரை தேர்வு

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது. பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. பலர் காயமடைந்துள்ளனர். நகரில் நேற்றரவு இரவு 8 மணி முதல்

நாட்டில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை உருவாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள போதிலும் , ஆரம்பகட்டத்தை விட தற்போது நிலைவரம் எச்சரிக்கைமிக்கதாகியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களை விடவும் இருமடங்கிற்கும் அதிகமான தொற்றாளர்கள் இந்த ஒருமாதத்திற்கும் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த

தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை அறை ஒன்றில் தாதி ஒருவரும் அவரது கள்ளக் காதலனும் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததனை அவதானித்த பிரதேச இளைஞர்கள் அவர்கள் இருவரையும் குறித்த

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஜோ பிடன் 213 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களிலும் வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ளனர். அமெரிக்க

நாட்டில் நேற்றைய தினம் 409 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11,744 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...