Day: November 13, 2020

நாட்டில் இன்று கொரோனாவால் ஐவர் மரணம். நாட்டில் மினுவங்கொடை கொத்தணி முடிவை எட்டியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று நாட்டில் 468 புதிய கொரோனா தொற்றாளர்கள்…

பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த…

சுவிட்சர்லாந்தின் Biel நகரில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து பொலிசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். சுமார் 5 முறை துப்பாக்கியால் சூடு சத்தம்…

இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பிய…

உலக அளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 13இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 13இலட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்…

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண் ஒருவரும், சிலாபத்தைச்…

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு…