“சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்…’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று
Archive


நாட்டில் இன்றும் 553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை

நாடு முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சர் முக்கிய விடயமொன்றை பகிர்ந்துள்ளார். கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையானது, தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா? அல்லது

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா

நிவர் புயல் கரையை கடந்து பலவீனமான நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் உள்வாங்கி உள்ளது மக்களுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது. இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி. மத்திய

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணத்தில் மனித உரிமை ஆணையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அல்லது

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி, உறவினர் வீடுகள், பொதுமண்டபங்கள், பொது இடங்களில் தங்கியுள்ளனர். அதேவேளை

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதனால் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்று

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட ஜாம்பவான் டியகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் இன்று காலமானார். ஆர்ஜென்டீனாவின் பியூனர்ஸ் அயர்ஸிலுள்ள தனது வீட்டில் மாரடைப்பினால் அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர ஆர்ஜன்டீனாவின் முன்னாள் மத்திய கள ஆக்ரோஷ வீரரும் முகாமையாளருமான

துபாய் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் முன்னாள் மனைவியான இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுஸைன், தனது மெய்க்காப்பாளருடனான உறவை மறைப்பதற்கு 12 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களுக்கு மேல் (சுமார் கோடி இலங்கை ரூபா) வழங்கியுள்ளார் என
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...