திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட எந்தவொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றக்கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply