Share Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த எரிபொருளை இன்று மாலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Post Views: 95
அரசாங்கம் என்னை சிறையிலடைக்காமல் இருந்தால், கொள்கலன்களில் என்ன இருந்தது என்ற இரகசியத்தை வெளியிடுவேன்!July 1, 2025