Day: May 28, 2022

திருகோணமலை கிவுளக்கட குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இளைஞரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (28) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் காதல் விவகாரத்தினால் விரக்தி…

அர்ச்சானவின் தங்கையான அனிதா இண்ட்ரோ கொடுக்க அர்ச்சானாவின் மகள் சாராவை எங்கே செல்கிறோம் என்று தெரியாதபடி அழைத்துச்செல்கின்றனர். நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமாக அர்ச்சனா தனது மகளின் பிறந்த…

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, இன்று (24) அதிகாலை ஒரே தடவையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இனிவரும் காலத்திலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு…

திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக…

மின்சாரக் கட்டணம் 300-400% அதிகரிக்கப்படலாம் எனவும் அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம். ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பிறந்த…

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26) தெரிவித்தமை அரசியல் அரங்கின்…

களுத்துறை – பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு, பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பினால், சுகாதார அமைச்சர்…