`ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, ஏழாவதாக ஒரு நபரைத் திருமணம் செய்ய முயன்ற மதுரையைச் சேர்ந்த ‘கல்யாண ராணி’ போலீஸாரிடம் வசமாகச் சிக்கினார். இந்நிலையில், அவரை…
Day: October 13, 2022
புத்தளம், – முந்தல், கீரியங்கல்லி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து 03 வாரங்கள் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி…
தாய், மகன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், பெத்தகோன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டச்…
பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து…
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை,…
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே…
ரெயிலில் இருந்து கீழே தள்ளி மாணவி கொலை- குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார்…
தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்…
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் -…
நரபலி பூஜையின்போது கழுத்தை கத்தியால் அறுத்தவர்கள், கைகளையும், கால்களையும் வெட்டுக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளனர் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி…