Day: November 7, 2022

இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்குண்டு கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக…

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு…

வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது. யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற…

இலங்கையின் பொலன்னறுவை – கந்தகாடு பகுதியிலுள்ள சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்றிரவு சுமார் 50க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இரு குழுக்களுக்கு…

40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை இந்தாண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ற…

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என். குல்கர்னி சாலை விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலை என் காவல்துறை விசாரித்து வருகிறது. மைசூரில் முன்னாள் உளவுத்துறை…

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது சொத்துமதிப்பு குறித்த அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களான விப்ரோ, ஓஎன்ஜிசி, நெஸ்ட்லே நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட அதிக…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது காதல் பயணம் குறித்து பேசியுள்ளனர். தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி…

>தனது கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கற்று நிறைவு செய்த ராமகிருஷ்ணன் சயாகரி மேல் படிப்பை தொடர்வதற்காக மூன்று தடவைகள் முயற்சிகளை…