Day: December 9, 2022

வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. நள்ளிரவில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த…

மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நல்லையா சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் நட்டஈடு தொகை வழங்க இன்றைய தினம் (08) ஏற்பாடுகள்…

– இந்திய புலனாய்வு தகவலுக்கமைய கட்டுநாயக்கவில் 4 பேர் கைது – ஆபரணங்களாகவும், துகள்களாகவும் சூட்சுமமாக கடத்தல் – சுங்க வரலாற்றில் எதிர்கொண்ட மிகப்பெரும் கடத்தல் சட்டவிரோதமாக…

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை (டிச. 07) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நேற்று நள்ளிரவு புயலாக…

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர். உடாமுல்லஹேன பிரதேசத்தைச்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி…

மகாவீர் தனது காதல் மனைவி ரீன்பலாவை கையில் தூக்கிக்கொண்டு அக்னியை சுற்றி வலம் வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மகாவீர் சிங். இவருக்கு கடந்த மூன்று…

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் கரையை கடக்க வாய்ப்பு…

பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர்…

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…