பெய்ஜிங்: கடினமான சூழல்களை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் ஆயுதப்படை ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார். நேட்டோ படையில் உக்ரைன்…
Day: December 30, 2022
கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள்…
Colombo (News 1st) மன்னார் – தாராபுரத்தில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் டிஃபென்டரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (29) மாலை அவர்…
திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம்…
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்…
கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள்…
“விக்னேஸ்வரனின் கடிதத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள பதிலில், சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்ற கூட்டம் உத்தியோகபூர்வமானதல்ல என்று கூறியிருக்கிறது. அவ்வாறாயின், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும்…
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது…
இந்தியப் பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் : சிதைக்கு தீ மூட்டினார் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று வெள்ளிக்கிழமை (டிச. 30)…