Day: January 12, 2023

(இராஜதுரை ஹஷான்) 24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும். நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி…

நெருக்கடியான பொருளாதார காலகட்டத்தில்  2023 ஆம் வருடத்தில் எவ்வாறான நிலைமைகளை  இலங்கையில் ஏற்படுத்தப்போகின்றன  என்பது சகலருக்கும்  முக்கியமான விடயமாக இருக்கிறது.  என்ன நடக்கப்போகிறது? எவ்வாறான பொருளாதார…

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரச தலைமையுடன், தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசித்திருந்த பேச்சுவார்தை இடைநிறுத்தப்பட்டது. எனினும் உடனடி…

வீட்டில் பதுங்கியிருந்த வேளை STF அதிரடி பொத்துவில் விஹாரை ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கலசம் ஒன்றை 100 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை…

பிக் பாஸ் 6 நாள் 94: `வாடா, போடான்னு கூப்பிட்டா அவ்வளவுதான்டா!’ சீசன் முடிவிலும் முடியாத அசிம் ரகளை-வீடியோ வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss…

பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகன் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன,…

தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

தனது சிறு வயதில் வயது முதிர்ந்த பெண்ணொருவரிடம் தனது கன்னித்தன்மையை இழந்ததாக பிரித்தானியாவின் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி அண்மையில் தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர்…

யாழ்ப்பாணத்தில் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் 10 நாட்களின் பின்னர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை…

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி…

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் நேற்று முன்தினம் (09) அண்ணன் தம்பிக்கு இடையில் அலைபேசியால் ஏற்பட்ட சண்டை காரணமாக, தம்பி அண்ணனை…