இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகளிடையே உறவு மற்றும் பாலியல் விருப்பம் குறித்து பல விஷயங்கள் ஒத்துப்போவதில்லை. பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலையால் பல தம்பதிகள் கள்ள உறவில்…
Day: January 31, 2023
♠ தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். ♠ ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம்…
♠ சாமியார் ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது. ♠சாமியாரின் மனைவி, மகன் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது. காந்தி…
யாழ். கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரது மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தி…
சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள்…
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது.…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிக்கின்ற போதிலும் திறைசேரி ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி…
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது…
ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபா மாத்திரமே வரியாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில்…
பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமான ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை இந்திய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்த, விஸ்தாரா எயார்லைன்ஸின் விமானத்தில் மேற்படி…