Day: February 2, 2023

பரீட்சை எழுதுவதற்காக சென்ற ஒரு மாணவன், 500 மாணவிகளைக் கொண்ட பரீட்சை மண்டபத்தில் தனி ஆணாக தான் இருப்பதை உணர்ந்ததல், மயங்கிவீழ்ந்த சம்பவம் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில்…

ஆந்திராவில் செகந்திராபாத் அருகே அண்மையில் இளைஞர் ஒருவர் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவ தினத்தன்று செகந்திராபாத் அருகே உள்ள…

ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலானது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் லோவா நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு  பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,  நாளை (03) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர்…

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள்…

யாரோ ஒருவர் வைத்திருந்த பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள்…

p>யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய இளைஞனுக்கும் யுவதிக்கும் தலா 10 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமீர் மொஹம்மத் அஹ்மதி எனும் இளைஞருக்கும் அவரின் எதிர்கால…

இலங்கையில் தற்போதும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு…

2023 ஜனவரியில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி…