திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது…
Day: March 5, 2023
தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சொகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து நேற்று…
75 வயதிலும் இளசுகளுடன் போட்டிபோட்டு ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த பாட்டியம்மா ! இந்தக்காலத்து இளசுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான செயல் ,
75 வயதான பாபுராவ் பாட்டீலும், 70 வயதான அனுசுயா ஷிண்டேவும் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோசர்வாட் கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும்…
கர்நாடகா, குஜராத்தில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு…
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்…
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
புத்தளம், உடப்பு பகுதியில் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது ஒன்றரை வயது மகளை இறால் தொட்டியில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தாயொருவர்…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன்…