Day: March 9, 2023

திருவனந்தபுரம்: தமிழக கேரள எல்லையில் காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை குறித்து சில தகவல்கள்…

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை…

சில நாடுகளில் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது வரதட்சணை கொடுப்பது வழக்கம். சீனாவில் இதற்கு சற்று வித்தியாசமான பாரம்பரியம் உள்ளது. அந்த மரபின்படி, இளம் பெண்ணை…

திருமணம் என்பது சந்தோசமான விசயம். அது இருமனங்களை மட்டும் இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் வைபோகம். திருமணம் என்னதான் சந்தோசமான விசயம் என்றாலும், பெண்ணின்…

யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து இருந்தபோது எதிரே வந்த டிப்பர்…

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை (09) உயர்வடைந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு…

திருமணமான அடுத்த நாளே மனைவியை விட்டுவிட்டு ஓடிய கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். பெங்களூரு தகவல் தொழில் நுட்ப நகரமாக இருப்பதால் கார்களின் எண்ணிக்கைக்கும் குறைவு கிடையாது.…

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவனுக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம்…

நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை…