Day: March 19, 2023

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிந்துல நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், தெலுங்கானாவின் வனபாத்தியைச் சேர்ந்த ருக்மணி (வயது…

ஒரு நில அடுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளாகப் பிரிவதை அறிவியல், ‘நிலப் பிளவு’ என்கிறது. இந்த நிலப் பிளவு நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்புகளிலும்…

இந்தப் படம் நிச்சயமாக மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அந்த மதுபான நிலையத்துக்கு வெளியில் நிற்கும் பெண்கள் மாணவிகளாவர் என்பது உண்மை. அந்த மாணவிகள் அங்கு…

தென்னிந்திய திரைப்படத்தில் ஒரு காலத்தில் வில்லனாக பிரகாசித்தவர் பொன்னம்பலம். ஸ்டண்ட் நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய  பொன்னம்பலம் பின்னர் நாட்டாமை படத்தின் மூலம் முக்கிய வில்லனாக மாறினார்.…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.…

அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் அராலிச்சந்தி பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பஹா பகுதியில்…

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது…

காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சிமன்றத்தை தவிர்த்து நாடளாவிய ரீதியாக உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. உள்ளூராட்சி…

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு…

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு…

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது உக்ரைனில் தனது படைகள் இழைத்த…

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக…