Day: June 4, 2023

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக இந்தியமத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி…

அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி வந்த சீனாவின் நாசகாரி – தாய்வான் நீரிணையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது அமெரிக்காவும் அதன் சகாக்களும் இந்தோ பசுபிக்கின் ஸ்திரதன்மைக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்…

திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடைகளை , திருமணம் முடிந்தும் தைத்து கொடுக்காத தையலாளரிடம் ஆடைகளை திருப்பி கேட்ட மணமகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில்…

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…

கடுகண்ணாவ பிரதேசத்தில் 18 வயதான யுவதி கடத்தப்பட்டு நால்வரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக…