மின்கட்டணத்தை செலுத்தாததால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் மின்சாரவிநியோகத்தை துண்டிக்கநேரிடலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. கொழும்பு தேசியவைத்தியசாலை மன்னார்மாவட்ட பொதுவைத்தியசாலை பேராதனை…
Day: July 27, 2023
மட்டக்களப்பு தாந்தமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.…
தாயின் இரண்டாவது கணவரால் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28)…
முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த…
ஹெரோயின் போதைப்பொருள் , தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெயாங்கொட…
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது…