♠ ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. ♠ கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள்…
Day: August 26, 2023
தனோவிட்ட பிரதேசத்தில் இன்று (26) இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த…
நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்து கொள்ளையடித்துச் செல்ல முயற்சித்த கும்பல் வீட்டார் உரக்க சத்தமிட்டு கத்தியதால் தப்பியோடிய சம்பவம் நேற்று (25)…
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்திற்கு…
திருகோணமலை உட்துறைமுகவீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வேனில் பயணித்த நோயாளி உட்பட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல்…
மடகாஸ்கரில் மைதானம் ஒன்றுக்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள…
ஸ்பெயினின் கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வீராங்கனையொருவரை உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் பல வீராங்கனைகள் எதிர்காலத்தில் போட்டிகளை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். ஸ்பெய் கால்பந்தாட்ட சங்க…
தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர்…
மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 5:30 மணியளவில்…