Month: August 2023

தற்போது நிலவும் வரட்சியால் நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றாக வரண்டுவிட்டதாகவும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35-40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த…

திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக…

மாத்தறை மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் T-56 ரக துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெனதுறை…

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது புலம்பெயர்ந்து கனடாவில்…

கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற சிறுமியை யாரோ கடத்திச் சென்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இதில்…

இன்றைய வெப்பக் குறியீட்டைத் தொடர்ந்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்கள் மனித உடலால் உணர ப்படும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா,…

டெல்லி: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் நிலையில், நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என இந்து மகா சபா தலைவர் தெரிவித்து உள்ளார். சந்திரயான்…

5 வருட கள்ளக்காதலில் வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி சிறைச்சாலைக்கு சென்றிருக்கின்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி…

நாளுக்கு நாள் தேசிய அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்ற நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வெற்றி இலக்குகள் குறித்து தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.…

யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் ஓட்டினை பிரித்து உள்நுழைந்த முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச்…