Share Facebook Twitter LinkedIn Pinterest Email 2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். Post Views: 128
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்புSeptember 20, 2025