Day: October 3, 2023

மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 32 மரணங்கள் பதிவாகி அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதியன்று…

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த…

மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியான சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.…

இலங்கைக்கு இவ்வாண்டின் எட்டாவது மாதமாக செப்டெம்பரில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், இலங்கை 111,938 சுறு்றுலா பயணிகள் வருகையோடு செப்டெம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில்…

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக மதுவரி ஆணையாளர்…

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின்…

சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) இந்த வார நாமினேஷனில் பவா செல்லத்துரையைவிட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் வனிதா மகள் ஜோவிகா. பிக்பாஸ்…

சென்னை: தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளரான அண்ணாமலையின் மிக நெருங்கிய நண்பரான பிஎல் சந்தோஷ் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாடு…

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம் குறித்து கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ்…