Day: October 31, 2023

“செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக…

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால், செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஹமாஸ் இந்த உலகத்திலிருந்து துடைத்து எறியப்படும் என இஸ்ரேலின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். காஸா இதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளனர். “ஒவ்வொரு ஹமாஸ்…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் (?) – திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று நேர்காணல்…

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் பிணை விண்ணப்பம் கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. விஷேட பிரேரணையின் ஊடாக பிணை விண்ணப்பத்தை…

வவுனியா மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…

வவுனியா- A9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (30)…

நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற சாம்பியன் அணிகளை வீழ்த்தியிருக்கும் ஆப்கானிஸ்தான்…