உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் ஒருவருக்கு பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி…
Day: November 28, 2023
யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில்…
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.…
வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம். மலேசியப் பிரதமர் அன்வார்…
இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 324.1133 ஆகவும் விற்பனை விலை ரூபா…
கம்பளையில் உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கம்பளை பஸ் நிலையத்தில்…
நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக்கார்த்திகை உற்சவத்தின் சொக்கப்பனை எரிக்கும் உற்சவம் நேற்று (26) மாலை இடம்பெற்றது. அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழிமூலக் கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர்.…
சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவல் உருவாகியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அங்கு சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதோடு, சிறுவர்கள் அதிகளவில் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில்…