சென்னை திருச்சி கோவை சிவகங்கை தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…
Day: February 2, 2024
அமெரிக்க யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து இவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
தனியார் வகுப்புக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத சோகத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் பதுளை – புவக்கொடமுல்ல…
இலங்கையில் அதிக ஊழல்களில் ஈடுபடும் நபர்களில் முதலிடத்தில் பொலிஸார் இடம்பிடித்துள்ளனர். இந்தத் தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் மாலக ரணதிலக்க…
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம்…