யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே…
Day: February 15, 2024
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமாக பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி டிடி, KPY பாலா,…
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள சொளவனூரைச் சேர்ந்தவர் 38 வயதான ராணி. இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.…
அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே…
3மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியர்கள் இருவர், ஓடோ சாரதிக்கு சிறை வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட…
திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பிரசவித்த மறுநாள்…
ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் பாரிய தரையிறங்கு கலமொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. யலாட்டா நகரிற்கு தெற்கில் உள்ள பகுதியில் ரஸ்ய…