Day: March 16, 2024

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அதனை தனது அன்புப் பரிசாக…

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி – என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”…

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம்…

மார்ச் 11-ஆம் தேதி அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்தியா. ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் அக்னி-5…

தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற…

காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோரபகுதிக்கு சென்றுள்ளது. பட்டினியின் பிடியில்…

13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம்…

சென்னை: நடிகை நதியா மலையாள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பிரபல நடிகர் முகேஷ் முத்தம் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியது குறித்து வெளிப்படையாக பேசி…

இந்திய பணக்காரர்கள் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது அம்பானி குடும்பம் தான். அண்மையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நடந்த பிரம்மாண்ட திருமணத்துக்கு…

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வெள்ளிக்கிழமை (16) அதிகாலை 1:30 மணியளவில்…

செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், இலங்கை அதற்கு எதிராக செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்து, சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், ஹூதி…