பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சட்டக் கற்கைகள் பிரிவின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனைப்…
Day: April 1, 2024
டெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அலட்சியமாகச் செயல்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாடிய நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம்…
யாழ்ப்பாணத்தில் மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.…
திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்,…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ…
பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பெண் பொலிஸ் ஒருவருடன் போலி காதல் உறவை ஏற்படுத்தி…
கடந்த 2015 ஆண்டில் ,யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
“கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” என்று பிரதமர் மோடி திடீரென கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பேசியுள்ளார்.…
: “டெல்அவில்:பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும்…
விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 13ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 20 ஓட்டங்களால்…