Day: April 2, 2024

யாழ் வண் வடமேற்கு நாவலடி பேச்சியம்பாள் திருக்கோவில் (ஸ்ரீ மனோன்மணி அம்மன்) மகா கும்பாபிசேகம்- (வீடியோ)

காதில் மூன்று தையல்கள் போடுமளவுக்கு அறைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கண்டி மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநகர…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூதாட்டியின் சொத்துக்களை…

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் காணப்படும் நிலையில் அவர்களில் 1.2…

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) மறுத்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, பொதுபல சேனாவின் பொதுச்…

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால்…

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ திடீரென நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். நாமல் ராஜபக்ஷவை தேசிய அமைப்பாளராக பதவியில் அமர்த்துவதற்கு ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளனர்…

பாத்திரமறிஞ்சு பிச்சையிடு எண்டு முந்தின ஆக்கள் சொல்லுறது இப்பவும் பொருத்தமாத்தான் இருக்குது. நாலைஞ்சு நாளுக்கு முதல் யாழ்ப்பாணத்தில மூண்டு சந்தியளில ஒவ்வொரு சின்னப்பிள்ளையள் நிண்டுகொண்டு போறவாற ஆக்களிட்ட…

• “லெபனான், ஏமன், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. • இஸ்ரேல் ராணுவம் ஹவுதி, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி…

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் களப்புக் கடலில் உயிரிழந்து மிதந்த நிலையில் திங்கட்கிழமை (01) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…