ரஸ்யாவின் தென்பகுதி விமானதளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 8…
Day: April 6, 2024
உடப்புஸ்ஸலாவ – மடுல்ல பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் இன்று (6) காலை மீட்கப்பட்டதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.…
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சம் நடைபெற்று வருகின்றது. இந்த உற்சலத்தின் போது வெளிநாட்டு…
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன. கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை…
இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள…
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து…
புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த…
புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ்ஸொன்றும் ,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த விபத்து சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இன்று (05) காலை…
இன்று (05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 304.5631 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.9271 ஆகவும்…