Day: April 12, 2024

“உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. சில நாடுகள் அமைதி…

ஈரானின் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் தனது யுத்தகால அமைச்சரவையை சந்திக்கவுள்ளார். இஸ்ரேலின்…

கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை…

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று முன்தினம் (10.04.24) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஆக்கிரமிப்பு பகுதியில்…

இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களை வழங்கிவரும் அதேவேளை அமெரிக்கா ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என வோசிங்டனில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை…

கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு…

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சிகளை பலஸ்தீனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்தில் பலஸ்தீனம் உள்ளது.…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை நேற்று அந்த கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தரப்பினர் பூட்டுப் போட்டு மூடியுள்ளதுடன் அதன் பின்னர் அங்கு சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன…

கெய்ரோவில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை ஹமாஸ் நிராகரித்ததாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ள நிலையில் காசாவில் இடம்பெயர்ந்த…

“ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்…

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப்…