Share Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த வன்முறையும் இடம்பெறாத மிகவும் அமைதியான தேர்தல் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். Post Views: 266
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்புSeptember 20, 2025
உக்ரைன் – தியாக தேசத்தின் வரலாறு 5: ரஷ்யா நடத்தும் போரால் பெட்ரோல் விலை என்ன ஆகும்?September 20, 2025